காலநிலை சீரின்மையால் 19ஆம் திகதி பாடசாலை இடம்பெறாது

சீரற்ற காலநிலை காரணமாக 19.01.2013 தமிழ் பாடசாலை இடம்பெறாது என்பதினை அறியத்தருகிறோம். விடுபட்ட வகுப்புகள்  எதிர்வரும் விடுமுறை தினத்தில் இடம்பெறும். மேலதிக விபரங்கள் உங்கள் வகுப்பு ஆசரியர்கள் மூலம் அறியத்தரப்படும் .