மாவீரர் நினைவு சுமந்த கற்கை நெறிகள்

மாவீரர் வாரத்தை நினைவு கூறும் விதமாக எமது தேசிய அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் விதமாக மழலையர் நிலை பாலர்நிலை வகுப்பு மாணவர்கள் எங்களது தேசிய அடையாளங்களை வரைந்தும் அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டியும் தங்களது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டார்கள்.

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவு நாளையே தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் தமிழர் வாழும் தேசம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

« of 2 »