அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.

6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது மேலும் ..

மெய்வல்லுனர் போட்டி 2015

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2015க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 20 ஆம் திகதி  ஜூன் மாதம் Holy Trinity Primary School  பாடசாலை மைதானத்தில் காலை 8மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியெற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு மாலை வரை நடைபெறும்.

சரஸ்வதி பூசை 2014

ஆண்டுதோறும் இடம்பெறும் சரஸ்வதி பூசை வழமைபோல் இவ் ஆண்டும் பாடசாலையில் கொண்டாடப்பட்டது. பிள்ளைகள் தங்களது பாடப்புத்தகங்களை முன்னாலே வைத்தும் கலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் அவர்களின் சலங்கைகள், வயலின், இசைக்கருவி போன்றனவற்றை முன்னாலே வைத்து இறையருள் வேண்டி நின்றார்கள்.