No10 பொங்கல்

தென்கிழக்கு பிராந்திய தமிழ் மக்கள் சார்பாகவும் எங்கள் பள்ளி சார்பாகவும் பிரித்தானியப் பிரதமர் வீட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் எங்களது பள்ளி நிர்வாகி கலந்து கொண்டார்.