மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 75 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன.

தமிழ் நூல்களும் துவிச்சக்கரவண்டியும் வழங்கல்.

கணவர் பிரிந்து சென்ற நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண், கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு மூன்று பிள்ளைகளையும் வறுமைக்கு மத்தியில் வளர்த்து வருகின்றார். பாடசாலை சென்று வரக்கூட வீட்டில் துவிச்சக்கர வண்டியின்றி உள்ளது பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து சென்றுவர ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் சுயதொழில் செய்ய மேலும் ..

100 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 100 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன. அதேநேரம் அவர்களுக்கான காலை நேர சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.

COVID19 – தாயக மக்களுக்கான உதவிகள்

உலகமெங்கும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் வீடுகளில் முடங்கியபடி வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. பலர் தினமும் அன்றாட வேலைக்கு செல்லும் பாமர மக்கள் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள்.

தாயக நலன் சார்ந்த உதவி

வணக்கம், எங்களது பாடசாலை மூலமாக முடிந்தளவு சிறிய சிறிய உதவிகளை தாயக மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றோம். அதில் அடுத்தபடியாக முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இந்த சிறுமி யாழ். பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்க்கான முழு சிலவையும் பொறுப்பேற்று அதன் முதற்கட்டமாக கற்றல் தேவைக்கான உபகரணங்கள் வேண்டுவதற்காக சிறு தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளுது.

தாயக நலன் சார்ந்த உதவி

தாயகத்தில் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு எங்களது பாடசாலை சார்பாக சிறிய உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு

ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற ஆரோக்கியமாக நிகழ்வில் 20க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் மருத்துவர்களை சந்தித்து உதவிகள் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் Kent Police சுய பாதுகாப்புக்கள், வீட்டு பாதுகாப்பு, பொருட்கள் மற்றும் அனைத்துவிதமான விளக்கங்களை மாணவர்களுக்கும் அங்கு நின்றோர்களுக்கும் வழங்கினார்கள்.